கடைசியாக கிறிஸ்த்துவ மதத்திற்கு மாற நினைப்பவர்களுக்கு ஒர் செய்தி, ஒரு சமயம் இயேசுநாதரிடம் உங்கள் உபதேசம் எல்லோருக்கு மானதா? யூதர்களுக்கு மட்டுமானதா? என்று கேட்டதற்கு அவர் கையில் இருக்கும் ஒரே ஒரு ரொட்டி துண்டு பசியால் அழுகின்ற உன் குழந்தைக்கா? அல்லது உன் வீட்டு நாய்க்கா? என்று திருப்பி கேட்டார். இதற்கு உண்மையான அர்த்தம் எனது உபதேசம் இஸ்ரேலியர்களுக்கு மட்டும்தான். என்பதாகும். இப்போது நாம் மதமாறபோகிறவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விருப்புகிறோம். நீங்கள் இந்தியர்களா? இஸ்ரேலியர்களா?
-----------
வட மாநிலங்களில் உள்ள காடுகளில் உள்ள ஆதிவாசிகளிடம்,
கிறிஸ்த்தவர்கள்,வேன், ஜீப்,கார் போன்ற வாகனங்களை கொண்டு
வந்து நிறுத்தி அதை ஸ்டார்ட் செய்ய முடியாமல்
அங்குள்ள ஆதிவாசிகளிடம் நடித்து முதலில் அவர்களின் அனுதாபத்தை,
பெறுகிறார்கள்.பின்பு ஹிந்து கடவுள்களின் பெயரை சொல்லி வாகனத்தை
தள்ள சொல்கிறார்கள்.வாகனமும் ஸ்டார்ட் ஆவதில்லை.காரணம்,சாவியை அவர்கள்
போடாமலே இருப்பதனால்தான்.இப்படி பல முறை செய்து ஆதிவாசிகளை சலிப்படைய
வைக்கிறார்கள்.பின்பு,இயேசுவின் பெயரால் வாகனத்தை தள்ளச் சொல்கிறார்கள்.
அப்படி அவர்கள் , தள்ளும் போது சாவியை போட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்து ,
ஏசுவுக்கு மட்டுமே சக்தி இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள்.அதனால் ,
அந்த ஆதிவாசிகளிடமும் ஒரு சலனத்தை உருவாக்கி மதம் மாற்றும் முயற்ச்சியில்
வெற்றி பெறுகிறார்கள். இது உண்மை.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு வந்தவர் இயேசு.பைபிள்
ReplyDelete